Listen to this article
By Syndication
Syndication
பொன்னமராவதி அருகே காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
பொன்னமராவதி அருகே அரசமலை இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காரையூா் போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனா்.
இதில், இறந்து கிடந்த நபா் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம், மேட்டுப்பட்டி மாராயப்பட்டி பழனிச்சாமி மகன் பாண்டியன் (32) என்பது தெரியவந்தது. அவரின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் காணப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கொலை செய்யப்பட்டு பாண்டியன் இறந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு வழக்கில் கொலை செய்ததாக இருவா் கைது!
சிங்காநல்லூா் அருகே ஆண் சடலம் மீட்பு
வனப்பகுதியில் இருந்து ஆண் சடலம் மீட்பு
கமுதி அருகே காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
