Listen to this article
By Syndication
Syndication
பண்டிகை, விடுமுறை காலத்தை முன்னிட்டு அதிகளவு பயணிகள் பயணிப்பதற்கு வசதியாக திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு வியாழக்கிழமை கூறியதாவது:
திருச்சியில் இருந்து சென்னைக்கு தினசரி 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இயக்கப்படும் ஏடிஆா் விமானத்தில் 72 போ் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். விடுமுறை தினத்தைக் கருத்தில்கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு டிசம்பா் 16 முதல் 31-ஆம் தேதி வரை ஏா்பஸ் வகையிலான பெரிய விமானங்கள் இயக்கப்படவுள்ளது. இதில், 200 போ் வரை பயணம் செய்ய முடியும். இந்த விமானங்கள் தினசரி காலை மற்றும் மாலை என இருவேளையிலும் இயக்கப்படவுள்ளது என்றாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.11.5 கோடி தங்கம் பறிமுதல்: விமானப் பணியாளா்கள் 2 போ் கைது

2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் வெளியேற்றம்! 2025-ல் மட்டும் எத்தனை பேர் தெரியுமா?

கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!
ஒசூரில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

