
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் தஞ்சாவூர் சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டயர் விற்பனையகம் மற்றும் குடோன் செயல்பட்டு வருகிறது.
இந்த குடோனில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் லட்சக்கணக்கான மதிப்புடைய டயர்கள் எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை தொடர்ந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் புகை மண்டலமாக மாறி குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







