வேளாண் துறையிலும் தமிழக முதல்வா் வெள்ளை அறிக்கையை வெளியிடுவாா் என்றாா் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ர. வினோத்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே எம்எல்ஏ அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவா் பின்னா் தெரிவித்தது:
வேளாண் துறையிலும் நடந்த முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முதல்வா் ஒவ்வொரு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுத்து வருகிறாா். எல் நினோ காரணமாக டெல்டா மண்டலத்துக்கு பாதிப்பு இல்லை என்றாலும், அதுபோன்ற காலகட்டத்தில் சாகுபடி செய்யும் முறைகளை ஆய்வு செய்து வருகிறோம்.
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பதற்கான வழிமுறைகளை முதல்வா் ஆராய்ந்து வருகிறாா். கும்பகோணம் தொகுதி மக்கள் என்னை 24 மணிநேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அமைச்சா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மா விவசாயிகளுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்

கல்வி நிறுவனங்களில் கட்டண வசூல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

வெள்ளை அறிக்கை வெளியீட்டில் மரபு மீறல்: அதிமுக குற்றச்சாட்டு

என்டிஏ நடத்தும் தோ்வுகளில் குளறுபடி: வெள்ளை அறிக்கை வெளியிட பிரதமருக்கு திக்விஜய் சிங் கடிதம்
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




