/
கும்பகோணத்திலும் மழை: கும்பகோணத்தில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கும்பகோணம் பாணாதுரை பத்துக்கட்டு தெருவில் தென்னை மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் திடீரென்று இடி விழுந்ததால் ஒரு தென்னை மரத்தில் தீப்பற்றியது. அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்தில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

திருச்சியில் இடி, மின்னலுடன் பலத்த மழை

புதுச்சேரியில் இடி மின்னலுடன் கனமழை
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




