பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்! பொய் பிரசாரம் செய்த அண்ணாமலை மீது நடவடிக்கை தேவை: உ. வாசுகி
மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்த பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி.










