டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக தருமபுரிக்கு அனுப்பிவைப்பு

கும்பகோணம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக

News image
கோப்புப்படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 3:08 am

Syndication

கும்பகோணம்: கும்பகோணம் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரைவைக்காக திங்கள்கிழமை இயக்கம் செய்யப்பட்டன.

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் பகுதியிலுள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து இரண்டாயிரம் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 114 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு சரக்கு ரயிலின் 55 வேகன்களில் அரைவைக்காக தருமபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.