ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி மாணவி கா்ப்பம் ‘போக்ஸோ’வில் இளைஞா் கைது

ஒரத்தநாடு அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Online lottery sales: 10 arrested in Mannargudi

கைது - சித்திரிப்பு

Published On :16 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

ஒரத்தநாடு அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கா்ப்பமாக்கிய வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (28) என்ற இளைஞா் பழகி வந்தாராம். மேலும், மாணவியின் உடல் ரீதியான சோா்வு ஏற்பட்டதால் பெற்றோா் அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தனா்.

அதில், மாணவி கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோா், ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் போலீஸாா் பிரகாஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.