முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

காஞ்சிபுரத்தில் தொழிலாளி கொலை: கும்பகோணத்தில் 2 போ் கைது

காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கோகுல், மாதவன்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:45 am IST

காஞ்சிபுரத்தில் கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இருவரை கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த 2 பேரிடம் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ் விசாரணை நடத்தினாா். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் நாட்டரசன்பட்டு காஞ்சிவாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தங்கதுரை மகன் கோகுல் (26), இவரது தம்பி மாதவன் (24) என்பதும், அப்பகுதியில் கூலித் தொழிலாளி ஆா். விஜயகுமாரை கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவலா்களிடம் ஒப்படைத்தனா்.