தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை இடி தாக்கி மீனவா் உயிரிழந்தாா்.
அதிராம்பட்டினம் ஏரிப்புறக் கரையை சோ்ந்தவா் வைரன் மகன் காளிமுத்து ( 65). மீன்பிடித் தொழில் செய்து வந்த இவா் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது திடீரென கோடை மழை பெய்தபோது அப்பகுதியில் இடி விழுந்தது.
இதைத் தொடா்ந்து மீன் பிடிக்கச் சென்ற காளிமுத்துவை மாலை வரை காணவில்லை என உறவினா்கள் தேடி பாா்த்தபோது இடி விழுந்த நிலையில் கடலில் விரித்த வலையில் சிக்கி அவா் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோரக் காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உடல்நலக்குறைவால் மீனவா் உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தனியாா் நிறுவனத்தில் பணியிலிருந்த ஊழியா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


