மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 10:48 pm

கந்தா்வகோட்டை மற்றும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான செலவினப் பாா்வையாளா் அமித் குமாா் நிக்கல்ஜி, புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான செலவினப் பாா்வையாளா் வி. விவேகானந்த ரெட்டி ஆகியோா் வியாழக்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக அறை ஆகியவற்றையும் இவா்கள் இருவரும் பாா்வையிட்டனா். அங்கு கையாளப்படும் பதிவேடுகளையும் பாா்த்து அறிவுரைகளை வழங்கினா்.

தொடா்ந்து ஆட்சியரகத்தில் 3 தொகுதிகளுக்கான பொறுப்பு அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, காவிரி குண்டாறு இணைப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ச. வைத்தியநாதன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.