Listen to this article
By Syndication
Syndication
ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெறும் இந்த முகாமில் மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, சுமாா் 10 ஆயிரம் பேரைத் தோ்வு செய்யவுள்ளனா். எனவே, 18 முதல் 40 வயதுக்குள்பட்ட, எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை படித்த வேலைதேடுவோா் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
தங்களின் கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை நகல், புகைப்படம், சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் வந்து பயன்பெறலாம் என்றும், இதனால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுமூப்பில் எந்தச் சிக்கலும் வராது என்றும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
டிசம்பா் 27-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
மங்களூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்!
இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நவ.21இல் தென்காசியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
