உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம்: பெரம்பலூரில் 467 தூய்மைப் பணியாளா்கள் பயன்!
தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் 467 போ் பயன்பெறுவாா்கள் என அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.










