Listen to this article
By Syndication
Syndication
பெரம்பலூா் அருகே கூடுதலாக நியாய விலைக் கடைக் கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவின் விவரம்:
நெய்குப்பை கிராமத்தில் மொத்தம் 9 வாா்டுகள் உள்ளன. ஆனால், ஒரு நியாய விலைக் கடை மட்டுமே உள்ளது. ஆதிதிராவிடா் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய 3 மற்றும் 9-ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக நீண்டதூரம் செல்லக்கூடிய நிலைமை உள்ளது. மேலும், நியாய விலைக் கடையில் வெகு நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது.
எனவே, இதை கருத்தில்கொண்டு தங்கள் பகுதிக்கு கூடுதலாக ஒரு நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்
நாளை பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்
வீட்டுமனைப் பட்டா கோரி பழங்குடியின மக்கள் மனு

கீழ்குள்ளம்பட்டியில் சாலை அமைக்கக் கோரி தவெக மனு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
