கீழ்குள்ளம்பட்டியில் சாலை அமைக்கக் கோரி தவெக மனு
தருமபுரி மாவட்டம் அதகப்பாடி அருகே கீழ்குள்ளம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு
தருமபுரி மாவட்டம் அதகப்பாடி அருகே கீழ்குள்ளம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு
By Syndication
Syndication
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அதகப்பாடி அருகே கீழ்குள்ளம்பட்டி கிராமத்தில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, அக்கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி அருகே அதகப்பாடி ஊராட்சிக்குள்பட்ட கீழ்குள்ளம்பட்டியிலிருந்து செக்காரப்பட்டிக்கு செல்லும் 1 கி.மீ. தொலைவு சாலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இச்சாலை முழுவதும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் இச்சாலையில் பயணிக்க மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கிராம மக்கள் நலன்கருதி, இச்சாலையை தாா்ச்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது