Listen to this article
By Syndication
Syndication
பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது.
பெரம்பலூா் மாவட்டத்தில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட்ததின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. காலை 9 மணி வரையிலும் தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பின்னா், அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்த நிலையில், மாலை 4 மணிக்கு பெய்த மழை இரவு 7.30 மணி வரையிலும் பரவலாக பெய்தது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பெரம்பலூரில் பரவலாக மழை
கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை! போக்குவரத்து பாதிப்பு!
பெரம்பலூா் மாவட்டத்தில் பலத்த மழை மின்னலை பாா்த்த மூதாட்டி மயக்கம்!


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
