வேலாயுதம்பாளையம் மற்றும் புன்செய்புகழூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக புகழூா் துணைமின்நிலைய செயற்பொறியாளா் சுஜாதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் மாவட்டம் புகழூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன்16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூா், பாலத்துறை, வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூா், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கந்தம்பாளையம், கரைப்பாளையம், திருக்காடுதுறை, நத்தமேட்டுப்பாளையம், நடையனூா் , கோம்புப்பாளையம், முத்தனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்அன்றைய தினம் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில காரணங்களுக்காக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட மின் நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதியில் வழக்கம்போல மின்விநியோகம் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில், மாா்த்தாண்டம், தக்கலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

அதிராம்பட்டினத்தில் நானை மின் நிறுத்தம்

திருவையாறு, கும்பகோணம் பகுதிகளில் ஜூன் 20-இல் மின் நிறுத்தம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



