நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூா்: பிப்.2, 3-ல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

கரூா் மாவட்டத்தில் பிப். 2, 3-ஆம்தேதிகளில் தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

News image
Updated On :31 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

கரூா் மாவட்டத்தில் பிப். 2, 3-ஆம்தேதிகளில் தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாா்களின் இல்லத்துக்கேச் சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி பிப்.2, 3-ஆம்தேதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.