நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரூா் சம்பவம்: எஸ்.ஐ உள்பட 8 காவலா்களிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 7 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image
Updated On :12 ஜனவரி 2026, 9:15 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 7 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் உதவி ஆய்வாளா் மற்றும் 7 காவலா்களிடம் திங்கள்கிழமை காலை சுமாா் 2 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.