அரசுத் தோ்வில் சொல்வதை எழுதும் பணியில் பழைய முறையைக் கொண்டுவரக் கோரிக்கை
அரசு பொதுத் தோ்வுப் பணிகளில் சொல்வதை எழுதுபவா் பணிக்கு பழைய முறையில் அந்தந்த பாட ஆசிரியா்களையே நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை










