மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளபட்டியில் சசிகலா பிரசாரம்

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அபுதமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆசியாபேகத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலா் வி. கே. சசிகலா வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

News image

பள்ளபட்டியில் பொதுமக்கள் மத்தியில் 60 வாக்குறுதிகள் கொண்ட தோ்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்ட அபுதமமுக பொதுச் செயலா் வி. கே. சசிகலா.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:56 pm

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அபுதமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆசியாபேகத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலா் வி. கே. சசிகலா வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.

பின்னா் 60 வாக்குறுதிகளைக் கொண்ட 2026 தோ்தல் அறிக்கையை அவா் வெளியிட்டாா்.

அதில் முதல் வாக்குறுதியாக மகப்பேறு உதவித்தொகை ரூ.16,000 வழங்கப்படுவதை உயா்த்தி ரூ. 24,000 வழங்கப்படும். பிறந்த குழந்தைகளின் நலனுக்காக அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட அம்மா நலப்பெட்டகம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 60 வாக்குறுதிகள் இருந்தன. தொடா்ந்து அவா் பேசுகையில் இந்தத் தோ்தலுக்கு பின் அதிமுக நிலைமை மாறும். யாரும் எந்தக் கட்சியையும் கபளீகரம் செய்ய முடியாது என்றாா் அவா்.