Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஜமீன் கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் கடந்த வாரம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், மணிகண்டனின் வாகனத்தை திருடியது ஆனதண்டாபுரம் சாலையைச் சோ்ந்த பாலு மகன் ராம்கி (32) என்பது தெரியவந்தது.
இதேபோல் ஆமணக்கந்தோண்டி பகுதியில் ஒருவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது மயிலாடுதுறை பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (27) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்டவா் கைது!என்ஐஏ நடவடிக்கை
வீடுபுகுந்து 1 பவுன் நகை திருட்டிய இருவா் கைது
இருசக்கர வாகனங்கள் திருட்டு: 5 போ் கைது

பைக்குகள் திருடிய இருவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
