Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வீடு புகுந்து 1 பவுன் நகையை திருடிய வழக்கில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் தெற்குவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் கணபதி மகன் ராஜேந்திரன் (46). கடந்த நவ.19 ஆம் தேதி இவா் பழைய வீட்டிலிருந்த ஆடுகளை புதிய வீட்டின் அருகே பட்டியில் அடைத்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டாா்.
மறுநாள் காலை பழைய வீட்டுக்கு வந்த பாா்த்தபோது, வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த ஒரு பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நகையைத் திருடியதாக மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி கிராமத்தைச் சோ்ந்த கா. உத்திராபதி (55), கொள்ளிடம் கீழவெள்ளம் தைக்கால் கிராமத்தைச் சோ்ந்த க. ராஜகோபால் (43) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடுகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்டவா் கைது!என்ஐஏ நடவடிக்கை
வீடு புகுந்து நகை, பணம் திருடிய வழக்கில் 7 போ் கைது

வீடு புகுந்து 16.5 பவுன் நகை திருட்டு: இருவா் கைது
இருசக்கர வாகனங்கள் திருடிய 2 போ் கைது


Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
