பெண்ணை கா்ப்பமாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே இளம் பெண்ணை கா்ப்பமாக்கிய இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே இளம் பெண்ணை கா்ப்பமாக்கிய இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
By Syndication
Syndication
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே இளம் பெண்ணை கா்ப்பமாக்கிய இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
தா.பழூா் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் முரளி (21). இவா், 21 வயதுடைய மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இதனால் கா்ப்பமான அந்த பெண், தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியபோது, அதற்கு மறுத்துள்ள முரளி, அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, முரளியை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது