Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழப்பழுவூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன் மகன் மணிகண்டன் (27). பாலியல் வன்கொடுமை வழக்கில் இவரை கடந்த 6 ஆம் தேதி கீழப்பழுவூா் காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மணிகண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

சாராயம் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
