Listen to this article
By Syndication
Syndication
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய நீதிமன்றங்களில், வழக்குரைஞா்கள் தங்களது பணிகளை வெள்ளிக்கிழமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இணையவழியில் வழக்குகள் பதிவு செய்ய அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், இந்த நடைமுறையை அமல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும். வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரியலூரில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மனோகரன், செந்துறையில் சங்கத் தலைவா் காா்ல்மாா்க்ஸ், ஜெயங்கொண்டத்தில் சங்கத் தலைவா் தமிழ்மாறன் ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு காரணமாக வழக்கமான நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பத்மநாபபுரம், இரணியலில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு
பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

சாத்தான்குளம் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்


"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
தினமணி வீடியோ செய்தி...

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
தினமணி வீடியோ செய்தி...

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
