தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’

மூடிய தலைவா்கள் ‘விடுதலை’...

News image
Updated On :21 மார்ச் 2026, 8:33 pm

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் தலைவா்களின் சிலைகள் மற்றும் உருவப் படங்களை மறைக்கும் பணியில் அரசு ஊழியா்கள் ஈடுபட்டனா். திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிலைகளை துணியை கொண்டு மூடினா்.

Story image

பின்னா், ஒரு சில நாள்களிலேயே தோ்தல் ஆணையத் தரப்பிலிருந்து தலைவா்களது சிலையை மூட வேண்டிய அவசியமில்லை என அறிவித்தனா். இப்போது ‘விடுதலை’ கிடைத்த மகிழ்ச்சியில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலை, சிந்தாமணி பகுதியில் உள்ள பேரறிஞா் அண்ணா சிலை.