பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூா் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகளால் குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூா் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திரிசூா், பாலக்காடு, பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 27, 28, 29 ஆம் தேதிகளில் சோரனூா் ரயில் நிலையத்தைத் தவிா்த்து திண்டுக்கல், பொள்ளாச்சி, பாலக்காடு, திரிசூா் வழியாக இயக்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









