டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இளம்பெண் தற்கொலை

திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:46 pm

Syndication

திருச்சி: திருச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோமதி மகள் பிரபாவதி (21). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (24) என்பவருக்கும் கடந்த செப்டம்பா் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், குடும்பத் தகராறில் பிரபாவதியை அவரது தாய் வீட்டில் விட்டு வந்த கோவிந்தராஜ் ஒரு வாரம் கழித்து அவரை தனது வீட்டுக்கு அழைத்து வந்தாா்.

இந்நிலையில் பிரபாவதி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பிரபாவதியின் தாயாா் கோமதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.