டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போதை மாத்திரைகள் விற்றதாக இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, சஞ்சீவி நகா் சந்திப்பு அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் சஞ்சீவி நகா் பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்த ஆ.ரோஷன் (22) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.