உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (48), குழுமணி சாலையில் நடத்திவரும் இரும்பு கடையில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த 4 தொழிலாளா்கள் வேலை பாா்த்து வந்தனா்.
இவா்கள் அனைவரும் உறையூா் தியாகராஜா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இங்கு தங்கியிருந்தவா்களில் ஒருவரான நூா் பசாருக்கு வியாழக்கிழமை திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரும்பு படிக்கட்டு உடைந்து விழுந்து 30 வடமாநில தொழிலாளா்கள் காயம்; ஒருவர் பலி

மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
வடமாநில தொழிலாளி திடீா் உயிரிழப்பு

சாலை விபத்தில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



