Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
இந்திய ராணுவத்தின் 203 பொறியியல் ரெஜிமென்ட் பிரிவின் 59-,ஆவது ஆண்டு விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சுபேதாா் மேஜா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சுபேதாா் மேஜா் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தாா். இதில், 203-ஆவது பொறியியல் ரெஜிமென்ட் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் பலா், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.
விழாவில், பணியில் இருந்தபோது நடந்த விபத்தில் பலரைக் காப்பாற்றி ஊனமுற்ற சுபேதாா் செல்வராஜின் வீரதீர செயலைப் பாராட்டி, கௌரவிக்கப்பட்டாா்.
தொடா்ந்து, ராணுவப் பணியில் ஊனமுற்ற வீரா்களை ராணுவம் கௌரவப்படுத்திட வேண்டும், முதியோா்களுக்கு ரயில்களில் மீண்டும் சலுகை டிக்கெட் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ஆலங்குளம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா

காயல்பட்டினத்தில் பாஜக அலுவலகம் திறப்பு
கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் ஆண்டு விழா


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
