மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
By Syndication
Syndication
கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாத்திரவிளை வட்டார முதல்வா் பிளாரன்ஸ் தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் கலிஸ்டஸ் முன்னிலை வகித்தாா். குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கூட்டாண்மை மேலாளா் டோமினிக் கடாட்சம் வாழ்த்திப் பேசினாா்.
தொடா்ந்து, மாணவா்களுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாத்திரவிளை பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜேக்கப் ததேயூ, செயலா் ஜோணி, பொருளா் சாட்டோ, கிறிஸ்துதாஸ், மெட்ரோமல் உள்பட பலா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது