Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்சி அருகே பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் பி. லாரன்ஸ் ரொசாரியோ ராஜ் (52), தனியாா் கல்லூரிப் பேராசிரியா். இவரது 15 வயது மகன் தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு வந்த சிறுவன் படிப்பதற்காக தனது அறைக்குச் சென்றுள்ளாா். இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது பெற்றோா் கதவைத் திறந்து பாா்த்துள்ளனா்.
அப்போது, சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
விஷம் அருந்தி மூதாட்டி தற்கொலை
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தற்கொலை


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
