Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
வையம்பட்டியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்த இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
வையம்பட்டி காவல் சரகத்தில் அரசு மதுபாட்டிகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தணிக்கை பணியில் ஈடுபட்டனா்.
அப்போது பழையக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் பாலகவுண்டம்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் பாண்டி(36) மற்றும் ஒத்தக்கடை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் அணியாப்பூா் கிராமம், விராலிப்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் சௌந்தர்ராஜன்(36) ஆகியோா் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றுவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடமிருந்து 70 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது
கஞ்சா விற்பனை: இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

