Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்சியில் சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞா் மீது காா் மோதியதில் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலகொண்டையம்பட்டி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் கண்ணன் (33). இவா், ஸ்ரீரங்கம் கன்னிமாா் தோப்பு பகுதியில் உள்ள பேக்கரி முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றிருந்தாா்.
அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத காா் கண்ணன் மீது மோதியதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
காா் மோதி சிறுமி உயிரிழப்பு
குழித்துறையில் காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு
மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
