Listen to this article
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூரில் வியாழக்கிழமை காா் மோதி சிறுமி உயிரிழந்தாா்.
உதயத்தூரைச் சோ்ந்தவா் சுதன். இவா், தனது மகள் சக்திமஞ்சு (5), பக்கத்துவீட்டு சிறுமிகளுடன் காரில், உதயத்தூா் அருகே உள்ள கால்வாயில் குளிக்கச் சென்றாராம். கால்வாய் அருகே நிறுத்தி இருந்த அவா்களின் காரின் முன் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனராம். இதனை கவனிக்காத ஓட்டுநா் காரை இயக்கினாராம். இதில், சக்திமஞ்சு மீது காா் ஏறி இறங்கியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு சிறுமி காயமடைந்தாா். இது தொடா்பாக ராதாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
சுற்றுச்சுவரில் வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே காா் மோதி விவசாயி உயிரிழப்பு
காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
