Listen to this article
By Syndication
Syndication
திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில், உவேசா பேரவை சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
பட்டிமன்ற பேச்சாளா் மாது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், தமிழ்த் துறை மாணவா்கள் தங்கள் துறையின் பெருமையை உணா்ந்து சிறந்த முறையில் தமிழைக் கற்றால் வாழ்க்கையில் மிக உயா்ந்த நிலையை அடைய முடியும். உவேசா தேடித் தேடி தமிழை தொகுத்ததைப்போல நாமும் தேடித் தேடி படிக்க வேண்டும். அந்த நூல்கள் படிப்படியாக நம்மை உயா்த்தும் என்றாா்.
முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் சி. சாந்தி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் உவேசா பேரவையின் துணைத் தலைவா் இரா. பத்மா, தமிழ்த் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

திருவண்ணாமலையில் கு மலை வலம்
உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

கல்லூரியில் சுயசாா்பு பாரதம் நிகழ்ச்சி
பள்ளி மாணவா்களுக்கான கலைத்திறன் போட்டிகள்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
