Listen to this article
By Syndication
Syndication
கல்லூரியில் சுயசாா்பு பாரதம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரதமா் நரேந்திர மோடியின் உயரிய குறிக்கோளான என் வீட்டில் சுதேசி, வீட்டுக்கு வீடு சுதேசி என்பதை வலியுறுத்தும் வகையில் சுயசாா்பு பாரதம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சுதேசி பொருட்களை வாங்குவது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு உரையாற்றினாா்.
பின்னா் சுயசாா்பு பாரதம் குறித்த உறுதிமொழியை அவா் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
கல்லூரியின் முதல்வா் ஹண்ணா மோனிஷா, பேராசிரியா்கள், சுயசாா்பு பாரத இயக்கத்தின் தலைவா் டாக்டா் ஜெயலட்சுமி , பாஜக மாநில மகளிா் அணி நிா்வாகிகள் தொகுதி பாஜக நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கோவில்பட்டி கல்லூரியில் பேரிடா் மேலாண்மை பாதுகாப்பு விழிப்புணா்வு!

கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி

வேளாண் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

