வீட்டு உரிமையாளர்கள் நிபந்தனை: குடியிருப்போர் அவதி
கரூர், பிப். 28: இறந்தவரின் உடலை வீட்டிற்குள் கொண்டு வர, வீட்டு உரிமையாளர்கள் தடை போடுவதால், வாடகைக்கு குடியிருப்போர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜவுளி, லாரி, பேருந்துக் கூடு கட்டும் தொழில் போன்றவ









