ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்குள் புதிய சாலை: பொதுமக்கள் அதிருப்தி
அரியலூர், பிப். 22: அரியலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியே முழுமையாக முடியாத நிலையில், புதிதாக தார்ச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற









