பெரம்பலூர் நகராட்சியில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
பெரம்பலூர், நவ. 13: பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். பேரூராட்சியாக இருந்த பெரம்பலூர், மூன்றாம் நிலை நகராட்சியாக மாற










