பாபநாசம் பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு
தஞ்சாவூர், ஜன. 25: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் பாபநாசம் பகுதி மக்கள். திருவாரூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 6 ஊராட்சிகளை மீண்டும் பாபநாசம் வட்டத்திலே










