திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளும் மாட்டு வண்டிகள்!
திருவெறும்பூர், ஜன. 12: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரசு அனுமதியின்றி காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்









