திருச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: அரசாணை வெளியீடு
திருச்சி, பிப். 7: திருச்சியில் ரூ. 22. 64 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி, தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சகம் பிப். 1-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது










