பெரிய கோயில் ஓவிய அறை: பொதுமக்கள் பார்வையிடத் திறக்கப்படுமா?
தஞ்சாவூர், செப். 22: தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறைச் சுற்றிலுள்ள சாந்தாரக் கூடத்திலுள்ள சோழர் கால ஓவியங்கள் மற்றும் நாட்டிய கரணச் சிற்பங்கள் உள்ள அறைகள் பூட்டப்பட்டுள்ளன. அந்த அறைகள் திறக்கப்பட்டு அதி










