நிர்ணயிக்கப்பட்ட பயிர்க் கடன் தொகை முழுமையாக வழங்கப்படுமா?
தஞ்சாவூர், செப். 12: விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த பயிர்க் கடன் தொகையை மத்தியக் கூட்டுறவு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். மத்தியக் கூட்டுறவு வங்க










