மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் ஜெயில் பேட்டை சாலை
திருச்சி, செப். 2: திருச்சி பாலக்கரை ஜெயில்பேட்டை சாலையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். வாகனங்கள் அதிகரித்த அள










