கற்கும் பாரதம் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுமா?
பெரம்பலூர், ஜூலை 23: மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்க










