கணினிக் கோளாறால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவதி!
திருச்சி, டிச. 7: கணினிக் கோளாறால் பிஎஸ்என்எல் இணைப்புகளுக்குப் பணம் செலுத்தச் செல்லும் வாடிக்கையாளர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி தொலைத் தொடர்பு மாவட்டத்தின் (திருச்சி, கரூர், பெரம










